புலிகள் தங்கம் தோண்டிய ஐவர் கைதாம் – புலி பீதியை கிளப்பும் சிங்களம்
இலங்கை வட்டகச்சி மாயவனூர் பகுதியில் புலிகளினால் மறைத்து வைக்க பட்ட தங்கத்தை தேடி குழிகள் வெட்டிய ஐந்து நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
புதையல் தோண்டுகிறார்கள் என கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது
ஐநாவில் இலங்கை அரச இனப்படுகொலை இறுக்கம் பெற்று வரும் நிலையில் இவ்விதமான புலி
பீதியை ஆளும் அசிங்கள பவுத்த இனவாதம் கட்டவிழ்த்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது