ஜேர்மன் சுவிசில் இருந்து 24 பேர் இலங்கைக்கு நாடு கடத்தல்

Spread the love

ஜேர்மன் சுவிசில் இருந்து 24 பேர் இலங்கைக்கு நாடு கடத்தல்

இலங்கையில் இருந்து முகவர்கள் ஊடக ஜெர்மனி மற்றும் சுவிஸ் நாட்டுக்கு அகதிகளாக

சென்றடைந்த 24 தமிழர்கள் இன்று இலங்கைக்கு நாடு கடத்த பட்டுள்ளனர்

இருபது பேர் ஜெர்மனியில் இருந்தும் நான்கு பேர் சுவிட்சார்லாந்தில் இருந்தும் நாடு கடத்த பட்டுள்ளனர்

இலங்கையில் ஆளும் தமிழ் இனக் கொலையாளிகளினால் பெரும் அச்சறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் மேற்படி தமிழர்கள் நாடு கடத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply