புலிகளை கேவல படுத்திய சமந்தா Family Man-2-= லண்டனில் அமோசன் முன்பாக ஆர்ப்பாட்டம்
தென் இந்திய திரைப்பட நடிகை சமந்தா நடிப்பில் உருவான Family Man-2தொடர் ஒன்றில் தமிழீழ, விடுதலை புலிகளை கேவல படுத்தி சமந்தா நடித்துள்ளார் ,இது ஒட்டு மொத்த தமிழ் மக்களை கேவல படுத்திய ஒன்றாக அமைந்தது
அதனை அடுத்து இன்று மதியம் அளவில் லண்டனில் உள்ள அமோசான் நிறுவனம் முன்பாக குறித்த தொடருக்கு எதிர்ப்பினை தெரிவித்து தமிழர்கள் அறவழி போராடட்ம ஒன்றை நடத்தின
தமிழருக்கான சுந்தந்திர வேட்டை காரர்கள் என்ற அமைப்பும் ,நாடு கடந்த அரசாங்கமும் இணைந்து இந்த
அறவழி போராட்டத்தை நடத்தின
வீழ்ந்து போனது தேசியத்தின் உரிமை மட்டும் அல்ல ,தமிழரின் இன மானமும் தான் என்பதை உறைக்க உரைத்த நிகழ்வாக இது அமைய பெற்றுள்ளது
இலங்கை அரச பயங்கரவாதததால் சிறுபான்மை தமிழர்கள் ஒடுக்க பட்டு ,அடக்க பட்டு ,திறந்த வெளி சிறை சாலைக்குள் சிறை வைக்க பட்டுள்ள இவ் வேளையில் இந்த போராட்டம்
இடம்பெற்றுள்ளது தமிழர்களின் எழுச்சியின் வடிவமாக ,அவர்கள் தன்மான கோபத்தின் உச்சமாக பார்க்க படுகிறது
ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மக்கள் இறுதி போரில் படுகொலை செய்ய பட்டும், ஒருலட்சம் பேருக்கு மேல் காணாமல் போயும் உள்ளனர்
தொடர்ந்து சிங்கள அரச இராணுவத்தின் இரும்பு பிடிக்குள் சிக்குண்டு ,நாள் தோறும் மக்கள் துன்பன்பங்களை சந்தித்த வண்ணம் உள்ளதும் ,இலங்கையில் தற்போது தமிழர்களை அழித்த மகிந்த ,கோட்டா சகோதர்கள் ஆண்டு வருகின்றமை தமிழருக்கு பெரும் சொல்லென்ன இன்னலை ஏற்படுத்தியுள்ள
இவ்வேளையில் சமந்தா நடித்தவுள்ள இந்த தொடர் தமிழர்களை கேவலப்படுத்தியுள்ளது
ஆறா துயரை ஏற்படுத்தியுள்ளது
குறிப்பிட தக்கது