புலிகளை அழித்தவருடன் பிரபாகரனை கொலைகாரன் என்றவர் பேச்சு
தமிழீழ விடுதலை புலிகளை அழித்தவருடன் பிரபாகரன் கொலைகாரன் என்று பேசிய முன்னாள் ஒட்டு குழு உறுப்பினரும் ,இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் ,சிங்கள அடிகழுவியாக விளங்கும் ,சம்பந்தன் ,மற்றும் எட்டப்பன் சுமந்திரன் ஆகியோர் பேச்சில் ஈடுபட்டனர் .
வெளி நாடுகளில் கூழ்முட்டை அடிவாங்கி தப்பி ஓடிய சுமந்திரனும் , கட்சிக்குள் சர்ச்சையில் சிக்கியுள்ளவரும் ,அரசியல் வியாபாரியாக விளங்கும் ,சுமந்திரனும் பேச்சில் ஈடுபட்டுள்ளனர் .
இந்த பேச்சுக்களில் பேச பட்ட விடயங்கள் தெரிவிக்கப்படவில்லை .
No posts found.