பெரும் புயல் வெள்ளம் – 120 பேர் மரணம்
Madagascar நாட்டை உலுக்கிய புயல் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 120 பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் முப்பது ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்
பலநூறு வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ள ,பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள்
தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இதுவறை 30 க்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக சுயாதீன தகவல்கள்
தெரிவித்துள்ளன ,இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது