புயலில் சிக்கிய அவுஸ்ரேலியா – மின்சாரம் இன்றி தவிப்பு
அவுஸ்ரேலியா குயின் லாண்ட் பகுதியில் திடீரென வீசிய புயல் காரணமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் மின்சாரம் துண்டிக்க பட்டு தவித்து வருகின்றனர்
இந்த புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி பலன் தரும் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன ,மேலும் மின்சார கம்பங்கள் சேதமடைந்துள்ளன
இதனால பல வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ள காட்சிகளை காண முடிகிறது ,மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது