ஆடம்பர மாளிகையில் பாட்டி – 9 பேர் கைது
இலங்கை கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள ஆடம்பர இல்லத்தில் விருந்து வைத்து மகிழ்ந்த ஒன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதான அனைவரும் தனிமை படுத்த பட்டுள்ளனர்
போலீசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது