புயலில் உடைந்த வீடுகள் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்

Spread the love

புயலில் உடைந்த வீடுகள் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்

அவுஸ்ரேலியாவில் வீசிய கடும் புயல் காரணமாக நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன

இதுவரை பல்லாயிரம் மக்கள் மின்சாரம் இன்றி பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்
இந்த அனர்த்த சேதங்கள் பல மில்லியன் என தெரிவிக்க படுகிறது

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிர படுத்த பட்டுள்ளன

    Leave a Reply