புத்தளத்தில் காகங்கள் திடீர் மரணம் பீதியில் மக்கள்

புத்தளத்தில் காகங்கள் திடீர் மரணம் பீதியில் மக்கள்
Spread the love

புத்தளத்தில் காகங்கள் திடீர் மரணம் பீதியில் மக்கள்

புத்தளம் பகுதியில் திடிரென ஐம்பதுக்கு மேற்பட்ட கங்கள் மரணமாகியுள்ளன .

இந்த மரணத்திற்குரிய காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை .
இறந்த காகங்கள் மீட்க பட்டு ,அதன் மாதிரிகள் சோதனைக்கு
உள்ளாக்க பட்டு வருகின்றன .

இந்த காகங்கள் இறப்பு சம்பாவம் அந்த மக்கள் மத்தியில் ,
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.