கொலண்டில் புதிய கொரனோ நோயினால் 11 பேர் பாதிப்பு
ஆப்ரிக்காவில் கணடறிய பட்ட ஓமிக்கான் எனப்படும் புதிய வகை கொரனோ நோயில் சிக்கி
பதினொரு பேர் பாதிக்க பட்டுள்ளதாக நெதர்லாந்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
ஐரோப்பாவில் மூன்றாம் அலையாக பரவி வரும் இந்த நோயின் தாக்குதலில் பல மாவட்டங்களில்
ஊரடங்கு அமூல் படுத்த பட்டுள்ள நிலையில் இந்த புதியவகை பாதிப்பு மக்கள் மத்தியில்
அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது