புதிய ஏவுகணை சோதனைக்கு தயாராகி வரும் வடகொரியா – கொதிப்பில் அமெரிக்கா
உலக சண்டியர்களுக்கு விரல் விட்டு ஆட்டி வரும் வடகொரியா புதிய ஏவுகணை சோதனையை
நடத்தி வருகிறது ,இதற்கு அமைவாக சில நாட்களில் புதிய ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது
வட கொரியாவின் முக்கிய பகுதிகளில் இது தொடர்பான நடமாட்டங்கள் அதிகம் காணப் படுவதாக,
தெரிவிக்கும் நிபுணர்கள் இந்த ஏவுகணை நீண்ட தூரம் கொண்டதாக இருக்கும் எனவும் இதனை வடகொரியா அறிவிக்க கூடும் எனவும் நம்ப படுகிறது