புதிய அரசியலமைப்பை உருவாக்க 09 பேர் கொண்ட குழு

Spread the love

புதிய அரசியலமைப்பை உருவாக்க 09 பேர் கொண்ட குழு

புதிய அரசியலமைப்பு வரைவினை உருவாக்குவதற்கு 9 பேர் கொண்ட குழுவொன்று அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா குழுவின் தலைவராவார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

நீதித்துறையுடன் தொடர்புடைய ஏனைய 8 பேர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளரான, அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Leave a Reply