நள்ளிரவில் – பிள்ளையை காட்டில் வீசிய தாய் ..!
தான் பெற்ற பிள்ளையை
தனது வீட்டின் அருகில் உள்ள காட்டில் வீசி தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை எம்பிலிபிட்டிய பகுதியில் 36 வயதுடைய இளம் தாய் ஒருவரே இந்த கொடிய செயலை புரிந்துள்ளார் .
சிசுவின் அழுகுரல் காட்டுக்குள் இருந்து கேட்பதாக பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து விரைந்து சென்ற போலீசார் சிசுவை மீட்டனர் .
பெற்ற பிள்ளையை காட்டில் வீசிய தாய் கைது செய்யப்பட்டுளளார் .
தாயும் சிசுவும் தற்போது குறித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .காவல்துறையினர் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
இதுவரை பிள்ளையை காட்டில் ஏன் வீசினார் என தெரியவரவில்லை .