பிள்ளைகள் முன்பாக தந்தையை குத்திய ரவுடி கும்பல் – தெற்கு லண்டனில் பயங்கரம்

Spread the love

பிள்ளைகள் முன்பாக தந்தையை குத்திய ரவுடி கும்பல் – தெற்கு லண்டனில் பயங்கரம்

கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு லண்டன் Walworth, south east London பார்க்கில் நுழைந்த அறுவர் அடங்கிய ரவுடி கும்பல் ஒன்று

இருபத்தி நான்கு வயது தந்தை ஒருவரை அவர்களது பிள்ளைகள் பார்க்க கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்

இரத்த வெள்ளத்தில் துடி துடித்து வீழ்ந்த இவரை விரைந்து வந்த அம்புலன்ஸ் மீட்டு சென்றது

தற்போது அவசர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை பெற்ற

வண்ணம் உள்ள இவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது

ஆறு ஆண்கள் அடங்கிய குழுவினர் கைது செய்ய பட்டுளள்னர்

இந்த கத்தி குத்து சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவிலை ,


லண்டனில் தற்போது இவ்வாறான குற்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply