பிலிப்பைன்ஸ் வெள்ளத்தில் 33 பேர் மரணம்
சனிக்கிழமை வெளியிடப்பட்ட,
தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை கவுன்சில் அறிக்கையின்படி,மோசமான வானிலை காரணமாக 14 பிராந்தியங்களில்
1.77 மில்லியன் மக்களை பாதிக்க பட்டுள்ளனர் .
இதன் படி, மொத்தம் 261,700 இடம்பெயர்ந்த மக்கள்
465 வெளியேற்றும் மையங்களில் தங்க வைக்க பட்டி உள்ளனர்.
நிலச்சரிவு மற்றும் வெள்ளம் உட்பட 14 பிராந்தியங்களில்
1,300 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வெள்ளத்தால் 1,660 வீடுகளுக்கு சேதமடைந்துள்ளது .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்ப்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .