பிலிப்பைன்ஸில் தேவாலயம் மீது தாக்குதல் 4 பேர் பலி 50 பேர் காயம்
பிலிப்பைன்ஸில் தேவாலயம் மீது நடத்த வெடிகுண்டு தாக்குதலில் சம்பவ இடத்தில 4 பேர் பலியாகியும் 50 பேர் காயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.
.பிலிப்பைன்ஸில் தேவாலயம் மீது தாக்குதல் 4 பேர் பலி 50 பேர் காயம்
இந்த தாக்குதலை வெளிநாட்டு கிளர்ச்சி குழுவினர் நடத்தியுள்ளனர் என அந்த நாட்டின் அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்
இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது