பிரிட்டன் மகாராணி NHS மருத்துவமனை ஊழியர்களை விசேட நன்றி தெரிவிப்பு
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயினால் பாதிக்க பட்ட மக்களை காப்பாற்றும் தீவிர நகர்வில் தமது உயிரை
பணையம் வைத்து பணி புரிந்து வரும் மருத்துவர்கள் ,தாதிமார்கள் ,அம்புலன்ஸ்
சாரதிகள் மற்றும் ஊழியர்களுக்கு பிரிட்டன் மகாராணி எலிசபெத்
விசேட நன்றியினையும் ,பாராட்டினையும் தெரிவித்துள்ளார்
இவர்கள் சிறப்பான மருத்துவத்தால் பல்லாயிரம் மக்கள் காப்பாற்ற
பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்