பிரிட்டனில் 8 நாளாக உணவின்றி தவித்த பெண்

Spread the love

பிரிட்டன் Leicestershire பகுதியில் குளியலறையில் சிக்கிய 70 வயது முதிய பெண்மணி ஒருவர் எட்டு நாட்களாக உணவு இன்றி நீரை மட்டும் அருந்திய படி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

குறித்த பெண்மணியை கண்டு பிடித்த போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் ,தற்போது அவர் நலமாக உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

Leave a Reply