பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 71 பேர் பலி – 7,000 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் எழுபத்தி
ஒரு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் ஏழாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
கடந்த தினத்தை அளவான மக்கள் பலி இன்று இடம்பெற்றுள்ளது என அரசு
அறிவித்துள்ளது ,எனினும் அரசு கூறுவது போன்ரு உயிர் பலிகள் அதிகம்
என மக்கள் கருத்துக்கள் உள்ளது ,இவ்வாறு அதிக தொகையில் மக்கள்
பலியாகி வரும் நிலையில் பாடசாலைகளை அரசு மூட மறுத்து வருவது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
வரும் பாடசாலை விடுமுறையுடன் மீள பாடசாலைகள் அடித்து பூட்ட
படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,சில பாடசாலைகளில் நோயாளர்கள்
உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையிலும் அவை அடித்து மூட மறுக்க பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்
எதிர் வரும் வெள்ளி முதல் திங்கள் வரையான நாட்களில் அதிக குளிர்
மற்றும் புயல் இடம்பெறும் எனவும் இவ்வேளை மேலும் அதிக மக்கள் நோயினால் பாதிக்க படுவது அதிகம் இடம்பெறும் என எதிர் பார்க்க படுகிறது