பிரிட்டனில் 35 பேர் கொரனோ வைரசால் பாதிப்பு – 12 பேர் புதிதாக அடையாளம் கண்டுபிடிப்பு
பிரிட்டனில் இதுவரை 35 பேருக்கு கொரனோ வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது ,மேலும் புதிதாக 12 பேர் அடையாளம் கண்டு பிடிக்க பட்ட நிலையில் இதன் தொகை 35 ஆக உயர்வடைந்துள்ளது .
பிரபல பலசரக்கு கடைகளில் மக்கள் பொருட்களை வாங்கி பதுக்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .
இதனால் பிரபல சூப்பர் மார்க்கட்டுக்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை அண்மைய நாட்களில் அவதானிக்க முடிந்தது
மக்கள் வீடுகளுக்குள் முடக்க பட்டால் என்ன செய்வது என்ற நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து சேமிக்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர்
இவ்வாறு சில தமிழர்கள் புரிந்துள்ளதையும் காணமுடிகிறது