பிரிட்டனில் வெடி குண்டுகள் மீட்பு – மக்கள் அவசர வெளியேற்றம்

Spread the love

பிரிட்டனில் வெடி குண்டுகள் மீட்பு – மக்கள் அவசர வெளியேற்றம்

பிரிட்டனில் இன்று Haywood Avenue, south Belfast பகுதியில்

இரண்டாம் உலக போரின் பொழுது பயன் படுத்த பட்ட கைகுண்டுகள் இரண்டு கண்டு பிடிக்க பட்டது

இதனை அடுத்து குறித்த வீடுகளுக்கு அருகில் உள்ள மக்கள் அவசரமாக வெளியேற்ற பட்டனர்

இதனை அடுத்து அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது ,குண்டு செயல் இழக்க வைக்கும் பிரிவினர் வரவழைக்க பட்டு குண்டு மீட்க பட்டது

பிரிட்டனில் வெடி குண்டுகள்
பிரிட்டனில் வெடி குண்டுகள்

      Leave a Reply