பிரிட்டனில் லொத்தரியில் 184 மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்ற நபர்
பிரிட்டனில் கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற லொத்தர் குழுக்களில் நபர் ஒருவர்
சுமார் 184 மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்றுள்ளார்.
நீண்ட காலத்தின் பின்னர் இவ்வாறான பெரும் தொகை பணத்தை ஒருவர் தட்டி சென்றுள்ளமை குறிப்பிட தக்கது.