பிரிட்டனில் மே மாதம் வரை லக் டவுன் – தொடர்கிறது தடை நீடிப்பு

Spread the love

பிரிட்டனில் மே மாதம் வரை லக் டவுன் – தொடர்கிறது தடை நீடிப்பு

பிரிட்டனில் எதிர் வரும் வைகாசி மாதம் வரை லக் டவுன் செய்யும் நிலைக்கு அரசுக்கு செல்கிறது ,

அமைச்சர்களுடன் இடம் பெற்ற இந்த கலந்துரையாடலின் பின்னர்
தொடர்ந்து அதிகரித்து செல்லும் உயிர் பலிகளை கட்டு படுத்த

மேலும் இந்த தடை எதிர் வரும் மூன்று வாரங்களுக்கு நீடிக்க படவுள்ளதாக அறிவிக்க படுகிறது

கடந்த தினம் உயிர் பலிகள் அதிகரித்த நிலையில் இந்த நெருக்கடியான

நிலைக்கு அரசு தள்ள பட்டுள்ளது ,ஆளும் பிரதமர் ஜோன்சன் தொடர்ந்து

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ள நிலையில் இந்த அதிரடி நடவடிக்கையை அரசு மேற்கொள்கிறது

அப்பாவி மக்கள் பல்லாயிரம் பேர் வருமானம் இழந்த நிலையில் தவித்து வருகின்றனர் .


மேலும் இந்த லக்கடவுன் நடவடிக்கையால் அரசுக்கு பல பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது ,

அதனை அடுத்து அரசு திறந்திட துடிக்கிறது .ஆனால் கொரனோ அதனை விடாது தடுக்கிறது

பிரிட்டனில் மே மாதம்
பிரிட்டனில் மே மாதம்

Leave a Reply