பிரிட்டனில் மாதம் மின்சார,.காஸ் -வீடொன்றுக்கு 400 ஆக அதிகரிப்பு – மக்கள் திணறல்

Spread the love

பிரிட்டனில் மாதம் மின்சார,.காஸ் -வீடொன்றுக்கு 400 ஆக அதிகரிப்பு – மக்கள் திணறல்

ரசியா உக்கிரேனுக்கு இடையில் யுத்தம் இடம்பெற்று வரும் நிலையில்


ஐரோப்பா எங்கும் மின்சாரம் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிக்க பட்டுள்ளன

பிரிட்டனில் 52 வீதத்தால் இவை விலை அதிகரிக்க பட்டுள்ளது

ரஷியாவில் இருந்து விநியோகிக்க படும் எரிவாயு நிறுத்த பட்டுள்ள நிலையில்

இந்த விலை அதிகரிப்பு இடம்,பெற்றுள்ளது

தற்போது வீடு ஒன்றுக்கு மாதம் 400 பவுண்டுகளாக மின்சாரம் மற்றும் எரிவாயு விலை அதிகரித்துள்ளது


நாள் ஒன்றுக்கு 13 பவுண்டுகளுக்கு மேலாக செலவாகிறது

இலங்கை போல இங்கும் மக்கள் அரசுகளுக்கு எதிராக கொதித்தெழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது


ரசிய யுத்தம் ஒன்றினால் உலக நாடுகளில் அரசுகள் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது

    Leave a Reply