பிரிட்டனில் மருத்துவ மணிக்கு செல்பவர்கள் – கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்
பிரிட்டனில் மருத்துவ மனைகளுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம்
அணிய வேண்டும் என பிரிட்டன் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
நாப்பது ஆயிரம் மக்கள் வரைக்கு கொரனோ வைரஸ் நோயினால் இறந்துள்ள நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது
இயல்பு நிலைக்கு மக்களை அழைத்து செல்ல அரசு முனைகிறது பொழுதும்
பீதியில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய வண்ணம் உள்ளதை வெறிச்சோடி கிடக்கும் வீதிகள் காண்பிக்கின்றன
துணிந்தவர்கள் என வேலைகளுக்கு சென்று வந்த பலர் பலியாகியும் உள்ளனர்
பிரிட்டன்,அமெரிக்காவில் இதுவரை இந்த நோயினால் இறந்தவர்களில் ஆசிய நாட்டவர்கள் ,அதாவது கறுப்பினத்தவர்களே அதிகம் என்பது குறிப்பிட தக்கது