பிரிட்டனில் மக்களை குற்றிய நபர் – பயங்கரவாத தாக்குதல்
பிரிட்டன் busy Reading park. பகுதியில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்குள் கத்தியுடன் புகுந்த நபர் திடீரென கத்தி குத்து தாக்குதலை நடத்தினார்
இதில் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் அவசர காவு உலங்குவானூர்தி
அம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்ல பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
கறுப்பின மக்களின் போராட்டத்தின் பொழுதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என நம்ப படுகிறது