பிரிட்டனில் போலீசாரை வேட்டை – 249 ரவுடிகள் கைது
பிரிட்டனில் போலீசார் நடத்திய திடீர் முற்றுகை தாக்குதலில் சிக்கி 249 தெரு ரவுடிகள் கைது செய்துள்ளனர்
லண்டன் புறநகர் பகுதியான பேர்மிங்கம் பகுதியில் இடம்பெற்ற கத்தி வெட்டு தாக்குதலை அடுத்து இந்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ள பட்டது
தொடர்ந்து தேடுதல்கள் பலமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது