ஈரான் கடலில் மூழ்கிய கப்பல் -மாலுமிகள் தப்பினர்
ஈரான் கடல் பகுதியில் கார்களை ஏற்றிய வண்ணம் பயணித்த சரக்கு கப்பல் ஒன்று அங்கு
வீசிய புயலில் சிக்கியது
இதன் பொழுது அந்த கப்பல் கடலில் மூழ்கிய வண்ணம் உள்ளது
எனினும் அந்த கபபிலில் பணிபுரிந்த முப்பது மாலுமிகள் ஈரான் கடற்படையால் காப்பற்ற பட்டுள்ளனர்