பிரிட்டனில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் – பிரான்ஸ் எல்லையில் சிக்கல்

Spread the love

பிரிட்டனில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் – பிரான்ஸ் எல்லையில் சிக்கல்

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலத்த கட்டு பாடுகள் இடம்பெற்று வருகிறது .

பிரிட்டனுக்கும் நுழையும் வெளிநாட்டவர்கள் கடும் சோதனைக்கு உள்ளாக்க பட்டு வருவதுடன் ,உணவு விநியோகத்தில் ஈடுபடும்

லாரிகளும் பலத்த சோதனைக்கு உள்ளாக்க படுவதுடன் ,குடிவரவு குடியகல்வு அமைச்சின் கெடுபிடிகளும் அதிகரித்து காணப்படுகின்றன

பிரான்ஸ் கலை எல்லையில் பிரதான வேக சாலைகள் வரைக்கும் லொறிகள் காத்திருக்கின்றன


உரிய பயணிகள் அனுமதி ,நுழைவு கெடுபிடியின் காரணமாக உணவு விநியோகத்தில் பலத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும்

தொடர்ந்து இவ்விதமான நெருக்கடி நீடித்தால் பிரிட்டனில் பொருட்களின் விலைகள் திடீரென அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

மேலும் இந்த நெருக்கடிக்கு உடனை தீர்வை காணும் படி , சுரங்கவழி போக்குவரத்து தலைவர் அவசர வேண்டுதல் விடுத்துள்ளார்

ஆனால் ஆளும் அரசு அதனை தட்டி கழித்து வருவதாக குற்ற சட்டு முன்வைக்க படுகிறது

      Leave a Reply