பிரிட்டனில் ஆயுதங்கள் கண்டு பிடிப்பு – கொலைகள் அம்பலம்

Spread the love

பிரிட்டனில் ஆயுதங்கள் கண்டு பிடிப்பு – கொலைகள் அம்பலம்

பிரிட்டனில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் குற்ற தடுப்பு போலீசார் மற்றும் குண்டு செயல் இழக்க வைக்கும் பிரிவினர்

இணைந்து நடத்திய தேடுதலில் Londonderry பகுதியில் நாட்டு துப்பாக்கிகள் ,மற்றும் கைக்குண்டுகள் ,தோட்டாக்கள் என்பன மீட்க பட்டுள்ளன

இவை புதிய ஐ ஆர் ஏ அமைப்பின் செயல் திட்டம் வாய்ந்த ஒன்றாக சந்தேகிக்க படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது

கடந்த ஆண்டு இதே பகுதிக்கு அருகில் , ஊடக நபர் ஒருவர் படுகொலை செய்ய பட்டார் ,

அவரது படு கொலைகளுக்கு இதே ஒத்த ஆயுதங்கள் பயன் படுத்த பட்டுள்ளது தற்போது கண்டு பிடிக்க பட்டுள்ளது

அதனால் இந்த ஆயுதங்களுடன் பின்புல தொடர்பில் குறித்த புதிய அமைப்பு இயங்கி வருவதான சந்தேகம் எழுந்துள்ளது

மேற்படி இடம் தொடர் தேடுதலுக்கு உள்ளாக்க பட்டுள்ளதுடன் ,குறித்த குழுவை கண்டு பிடிக்கு உளவுத்துறை நகர்வுகள் முடுக்கி விட பட்டுள்ளன .

இது அரசியல் பின்புல திசை திருப்பும் சதியா ..? அல்லது உண்மையில் இவ்விதமான குழு ஒன்று இயங்குகிறத என்பதே இப்பொது எழுந்துள்ள கேள்வியாகும்

      Leave a Reply