பிரிட்டனில் -பெண்ணின் உதட்டை கடித்து குதறிய நபர்
பிரிட்டனில் நபர் ஒருவர் இளம் பெண் ஒருவரது உதட்டை கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணின் உதட்டை நபர் கடித்து குதறிய சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்ய பட்டு நீதி விசாரணைகள் இடம்பெற்று வந்தன
அந்த வழக்கு தொடர்பான விசாரணைகளின் பொழுதே குறித்த நபர் புரிந்த கோர சம்பவம் வெளியாகியுள்ளது ,குற்றத்தை புரிந்தவருக்கு தகுந்த தண்டனை வழங்க பட்டுள்ளது
இப்படியும் மனிதர்கள்