பிரிட்டனில் பற்றி எரிந்த அகதிகள் முகாம் – நடந்தது என்ன ..?

Spread the love

பிரிட்டனில் பற்றி எரிந்த அகதிகள் முகாம் – நடந்தது என்ன ..?

பிரிட்டன் கென்ட் பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாம்

திடீரென தீ பற்றி எரிந்தது ,இதனால் அங்கிருந்த உடமைகள் தீயில்

எரிந்து நாசமாகின ,

தீயின் பரவலை அறிந்து விரைந்து வந்த பொலிசார் மற்றும்

தீயணைப்பு படையினர் தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர்

மேற்படி அனர்த்தம் தெடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

பற்றி எரிந்த அகதிகள் முகாம்
பற்றி எரிந்த அகதிகள் முகாம்

Leave a Reply