பிரிட்டனில் பற்றி எரிந்த அகதிகள் முகாம் – நடந்தது என்ன ..?
பிரிட்டன் கென்ட் பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாம்
திடீரென தீ பற்றி எரிந்தது ,இதனால் அங்கிருந்த உடமைகள் தீயில்
எரிந்து நாசமாகின ,
தீயின் பரவலை அறிந்து விரைந்து வந்த பொலிசார் மற்றும்
தீயணைப்பு படையினர் தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர்
மேற்படி அனர்த்தம் தெடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது