பிரிட்டனில் நத்தார் தினத்தில் துப்பாக்கி சூடு – அதிர்ச்சியில் பொலிஸ்
பிரிட்டனில் நத்தார் தினம் அன்று மக்கள் தமது பாலன் பிறப்பது நாளை
கொண்டாடிய வண்னம் மக்கள் இருந்தனர் ,அதிகாலை ஒரு மணியளவில்
Manchester பகுதியில் வீடொன்றின் மீது திடீரென மர்ம நபர் துப்பாக்கி
சூட்டினை நடத்தினார் ,அதனை அடுத்து இரண்டாவது தாக்குதலும் இடம்பெற்றது ,
எனினும் இந்த் சூட்டு சம்பவத்தில் வீட்டில் இருந்து வயதான ஒருவர் மற்றும் இரு சிறார்கள் காயங்கள் ஏதுமின்றி தப்பித்து கொண்டனர்
குறித்த சூட்டு சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைது
செய்யப்படவில்லை ,விசாரணியாகில் தொடர்ந்த வண்ணம் உள்ளது
மக்கள் அஞ்ச தேவை இல்லை எனவும் ,பாதுகாப்பு இறுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது