பிரிட்டனில் -தொடரும் எரிபொருள் தட்டு பாடு – இராணுவ சாரதிகள் களத்தில் குதிப்பு

Spread the love

பிரிட்டனில் -தொடரும் எரிபொருள் தட்டு பாடு – இராணுவ சாரதிகள் களத்தில் குதிப்பு

பிரிட்டனில் தொடர்ந்து எரிபொருள் தட்டு பாடு நிலவி வருவதால் இராணுவ சாரதிகள் களத்தில்

குதித்துள்ளனர் ,தொடர்ந்து மக்கள் பீதியடைந்து வருவதால் இந்த நிலை ஏற்படுவதாக தற்போது

ஊடகங்கள் மூலம் பரப்புரை நடக்கிறது ,எனினும் உரிய முறையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அரசு தவறி வருவதாக குற்றம் சுமத்த பட்டு வருகின்றமை குறிப்பிட தக்காது

    Leave a Reply