பிரிட்டனில் – திங்கள் முதல் உணவகங்கள் ,பார்கள் முற்றாக அடித்து பூட்டு

Spread the love

பிரிட்டனில் – திங்கள் முதல் உணவகங்கள் ,பார்கள் முற்றாக அடித்து பூட்டு

பிரிட்டனின் ஒரு பகுதியாக விளங்கும் ஸ்கொட்லாண்டில் எதிர்வரும் திங்கட்கிழமை

முதல் பார்கள் ,மற்றும் உணவகங்கள் இருவரத்திற்கு அடித்து பூட்ட படவுள்ளதாக அந்த பிராந்திய முதல்வர் தெரிவித்துள்ளார்

அங்கு அதிகரித்து வரும் கொரனோ பரவலை அடுத்து மேற்படி முழு லாக் டவுனுக்கு உத்தரவிட பட்டுள்ளது


,அவ்வாறு எனின் ஐப்பசி மாத இறுதியில் அல்லது நவம்பர் மாத முற்பகுதியில்

பிரிட்டன் தழுவிய நிலையில் முழு லக்கடவுனுக்கு அழைப்பு விடுக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,


இந்த கால பகுதியில் நாள் ஒன்றுக்கு முந்நூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது

Leave a Reply