பிரிட்டனில் இன்று பாடசாலைகள் திறப்பு – கொதிக்கும் பெற்றோர்கள்
பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதலினால் பலநூறு மக்கள் நாள் தோறும் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,
.இவ்வேளை இன்று எட்டாம் திகதி பாடசாலைகள் மீள திறக்க படுகின்றன
அரசின் இந்த அறிவிப்பினால் பெற்றோர்கள் பெரிதும் பீதியில் உறைந்துள்ளனர் ,
முடங்கி போன பொருளாதர மீள் சீர் தூக்கும் நிலையில் இந்த விடயங்கள் இடம்பெறுவதான குற்றச்சாட்டுக்கள்
சமூக வலைத்தளங்களில் முன் வைக்க பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது