பிரிட்டனில் கொரனோவால் 45 ஆயிரம் மக்கள் பலி
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 45 ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் .
இவ்வாறு பலியான மக்கள் தொகை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
இந்த நோயின் தாக்குதலுக்கு சிக்கி சுமார் மூன்று லட்சம் மக்கள் பாதிக்க பட்டு இருந்தமையும் ,ஆளும் பிரிட்டன் அதிபர் ஜோன்சன்
நோயின் தொற்றுக்கு உள்ளாகி உயிர் தப்பி வந்தமை இங்கே குறிப்பிட தக்கது