பிரிட்டனில் ஒரே நாளில் 3500 பேர் கொரனோவால் பாதிப்பு
பிரிட்டனில் மீள இரண்டாம் அலியாக பரவிய வரும் கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் ஒரே நாளில் மூவாயிரத்து ஐநூறு பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இதுவே எதிர்வரும் மாதங்களில் அதிகம் பாதிக்க படுவார்கள் என எச்சரிக்கை
விடுக்க பட்டுள்ளதுடன் 85,000 பேருக்கு மேல் பலியாவார்கள் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது