பிரிட்டனில் ஒரே நாளில் 693 பேர் பலி – மீண்டும் அதிகரித்த மரணம்
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 693 பேர் பலியாகியுள்ளனர் .
ஐரோப்பாவில் பிரிட்டனில் இவ்விதம் அதிகமான தொகையில் மக்கள் பலியாகியுள்ளனர்
கடந்த மூன்று தினங்களில் வீழ்ச்சி நிலையில் இருந்த மரணங்கள் தற்பொழுது மீளவும் அதிகரிக்க பட்டுள்ளது
இதுவரை 29 ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர்
மேலும்194,990 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
விரைவில் பாடசாலைகள் ஆரம்பிக்க பட உள்ளதாக கல்வி அமைச்சர்
சிக்கினால் வெளியிட்டு இருந்த நிலையில் ,இந்த மக்கள் தொகை பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது