பிரிட்டனில் முதலாளியை குத்தி கொன்ற எருமை – மூவர் காயம்

Spread the love

பிரிட்டனில் முதலாளியை குத்தி கொன்ற எருமை – மூவர் காயம்

பிரிட்டன் தெற்கு வேல்ஸ் பகுதியில் பால் பண்ணை வைத்து நடத்தி வந்த 57 வயது

நபர் ஒருவரை , அவர் வளர்த்து வந்த எருமை ஒன்று கொம்பால் கோரமாக குத்தி படுகொலை .செய்துள்ளது

இவரை கொலை செய்த பின்னர் அவரது மனைவி ,மற்றும் மகன் மீது கோரமாக

    தாக்குதல் நடத்தியுள்ளது .இதில் பலத்த காயமடைந்த நிலையில் அம்புலன்ஸ் வரவழைக்க பட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்

    தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,சீஸ் செய்வதற்கு

    எருமையில் பாலை கறக்க முற்பட்ட பொழுதே இந்த திடீர் தாக்குதலை எருமை மாடு மேற்கொண்டுள்ளது

    விரைந்து வைத்த காவல் துறையினர் எருமையை சுட்டு கொன்றனர் ,பால் மாடு வயதாகும்

      வேளையில் பின்னர் அதனை இறைச்சிக்கு விற்பனை செய்து வருவது

      வழமையான ஒன்றாகும் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

      பிரிட்டனில் முதலாளியை
      பிரிட்டனில் முதலாளியை

          Leave a Reply