பிரிட்டனில் ஒரே நாளில் 209 பேர் பலி – 19,522 பேர் பாதிப்பு
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ்
தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 209 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
,மொத்தமாக இதுவரை 1,228 பேர் பலி கியுள்ளனர்
மேலும் 19,522 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இதன் உயிர் பலி சேதங்கள் எதிர்வரும் நாட்களில் மூன்று மடங்கு அதிகரிக்குமெனவும் இருபதாயிரத்துக்கு உள்ளான மக்கள்
பலியாகி கூடும் என நிபுணர்களும் தெரிவித்துள்ளனர் ,இவை இன்று காலை ஒன்பது மாணியளவிலான புள்ளி விபரம் அதன் பின்னர் இழப்புக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது என நம்ப படுகிறது
மக்கள் வீடுகளுக்குள் முடங்க மறுத்தால் எதிர் வரும் மூன்று மாதங்களுக்கு முற்றாக மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்க படும் என எச்சரிக்க பட்டுள்ளது