கொரனோவால் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய விழா தடை
இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக மிக புகழ் பெற்று விளங்கும் வரலாற்று சிறப்பு மிக்க
நாகதம்பிரான் ஆலய விழாவை நடத்திட தடை செய்யப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது
எனவே இதனை கருத்த்தில் கொண்டு மக்கள் அந்த ஆலய வழிபாட்டுக்கு தமது நேர்த்திக் கடன்களை செய்திட வரவேண்டாம்
என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது
நோயின் தாக்குதலை தடுக்கும் முகமாக முதன் முதலாக இந்த விழாவுக்கு தடை ஏற்பட்டுள்ளது
கீழ் வரும் அந்த அறிவிப்பை முழுமையாக படியுங்கள் ,உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதனை பகிருங்கள்