பிரிட்டனில் -ஒரு மில்லியனி லொத்தரியில் அள்ளி சென்ற நபர்

Spread the love

பிரிட்டனில் -ஒரு மில்லியனி லொத்தரியில் அள்ளி சென்ற நபர்

பிரிட்டனில் கோர்னோ நோயால் மக்கள் வீடுகளுக்குள் முடக்க பட்டுள்ள நிலையில்


மருத்துவ மனைகள் ,மற்றும் முதியோர் பராமரிப்பு நிலையங்களில் பணி புரிவதற்கே தொழிலார்கள் அஞ்சுகின்றனர்

இவ்வாறான கால பகுதியில் 33 நபர் ஒருவர் ஒரு மில்லியன் பிரிட்டன் பவுண்டுகளை அள்ளி சென்றுள்ளார்

இவர் நீர் குழாய் திருத்தும் பொறியியலாராக உள்ளார் ,அவ்வாறன நபரே

பிரிட்டன் தேசிய லொத்தர் சபையில் குலுக்க பட்ட சீட்டிழுப்பில் இந்த பணத்தை தட்டி சென்றுள்ளார்

வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் திருப்பம் .
அதிஷ்டம் கூரையை பிச்சு கிட்டு வரும் என்பது இதைத்தான் போலும்

பிரிட்டனில் -ஒரு மில்லியனி

Leave a Reply