பிரிட்டனில் இருந்து இலங்கை வந்தடைந்த குப்பை கப்பல் -திருப்பி அனுப்ப நடவடிக்கை
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு குப்பைகள் அனுப்பி வைக்க பட்டுள்ளன
சர்ரவிரோதமான முறையில் இவ்வாறு இலங்கைக்கு அனுப்ப பட்ட குப்பை
கொண்டெனர்களை மீளவும் பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்ககையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது
சீனா,இலங்கை ,இந்தியா போன்ற நாடுகளுக்கு பிரிட்டனின் கழிவுகள் அனுப்பி அவிக படுகின்றன
இவை நாட்டைன் சுற்று சூழல் சுற்றுப்புறத்தை நாசம் செய்கின்றன
மேலும் புதிய தொற்று நோய்க்ளையும் இவை ஏற்படுத்தி விடுகின்றன
இதனை அடுத்தே தற்பொழுது இந்த குப்பைகளை மீள பிரிட்டன் அனுப்பி வைக்க பட உள்ளதாக தெரிவிக்க படுகிறது