ஆற்றுக்குள் மூழ்கிய காருக்குள் இருந்து ஆண் பெண் சடலமாக
மீட்பு -தொடரும் காவல்துறை விசாரணை கொலையா தற்கொலையாய விபத்தா ..?
பிரிட்டன் நோட்டிங்காம் பகுதியில் உள்ள ஆறு ஒன்றுக்குள் இருந்து ஆண் பெண் இருவர் சடலமாக மீட்க பட்டுள்ளனர்
விபத்தில் சிக்கிய கார் ஒன்று ஆற்றுக்குள் வீழ்ந்த நிலையில்
அதற்குள் சிக்கி இறந்த நிலையில் மேற்படி சடலங்கள் மீட்க பட்டுள்ளன .
சடலங்கள் இரண்டும் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளன
இது கொலையா தற் கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன