பிரிட்டனில் ஆங்கிலம் தெரியாத தமிழரை அடித்து விரட்டிய ரணில்

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Spread the love

பிரிட்டனில் ஆங்கிலம் தெரியாத தமிழரை அடித்து விரட்டிய ரணில்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரிட்டன் வருகை தந்திருந்த பொழுது மக்களை சந்தித்தார் .அப்பொழுது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி ,யோகி அவர்கள் ,ஜனாதிபதியிடம் கேள்வியை எழுப்பினர்

அந்த கேள்வியானாது மிக முக்கியமானது ,அதில் இலங்கையில் ,
நடந்த இனப்படுகொலை ,மற்றும் மனிதபிமான செயல்பாடுகளாக அமைய பெற்றன .

பிரிட்டனில் ஆங்கிலம் தெரியாத தமிழரை அடித்து விரட்டிய ரணில்

ஆங்கிலத்தில் அவர் கேட்ட கேள்விக்கு ,ஆங்கிலம் அவருக்கு தெரியாவிட்டால் ,தமிழில் உரையாடும் படி சந்தர்ப்பம் வழங்கினார் ,

ஆனால் தமிழில் உரையாடும் பொழுது கூட ,
அவர் அதனை உரிய முறையில் மடக்கும் கேள்வியை கேட்க தவறியதால் ,
ரணில் நயப்புடைத்த சம்பவம் , உலக தமிழர்கள் மத்தியில் ,
வாத விவாத பொருளாக மாற்றம் ,பெற்றுள்ளது .

No posts found.