பிரிட்டனில் அதிகரித்துள்ள கொரனோ தாக்கம் -22,961 பேர் பாதிப்பு
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸின்
தாக்குதலினால் சிக்கி 22,961 ஒரே நாளில் கடந்த தினம் பாதிக்க பட்டுள்ளனர் ,
இம்மாத இறுதியில் நாள் ஒன்றுக்கு ஐம்பதாயிரம் பேர் பாதிக்க படுவார்கள்
என எச்சரிக்கை பட்டு இருந்த நிலையில் இந்த தோற்று அதிகரித்துள்ளது ,
எதிர்வரும் மூன்று வாரத்திற்குள் நாடு முழு லொக்கடவுன் நிலைக்கு செல்ல கூடும் என எதிர்பார்க்க படுகிறது .
காலநிலை சீற்றத்தின் காரணமா இந்த நோயின் பரவல் அதிகரிப்பு தீவிரம்
பெற்று வருவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது ,மக்களே எச்சரிக்கை ம், பொருட்களை
கொள்வனவு செய்து வைத்து கொள்ளுங்கள் ,விரைவில் அடித்து பூட்டும் நிலை ஆரம்ப மாகலாம்