பிரான்ஸ் -டோவர் எல்லை திறப்பு – லண்டனுக்குள் சரக்கு லாரிகள் செல்ல அனுமதி
பரவி வரும் வைரஸ் நோயினை அடுத்து பிரான்ஸ் ,டோவர் எல்லைகள்
மூட பட்டிருந்தன ,அவை கடந்த செவ்வாய் முதல் மீள் திறக்க பட்டுள்ளதும்
, சாரதிகளுக்கு நடத்த படும் சோதனையில் நோயின் தொற்று இல்லை என
இனம் காண பட்டவர்கள் லண்டனுக்குள் சரக்கு லொறிகளை செலுத்தி செல்ல
அனுமதிக்க படுவதாக பிரான்சு தெரிவித்துள்ளது ,எனினும்
பயணிகள் போக்குவரத்துக்கள் யாவும் அடித்து பூட்ட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது