பிரான்ஸ் -டோவர் எல்லை திறப்பு – லண்டனுக்குள் சரக்கு லாரிகள் செல்ல அனுமதி

Spread the love

பிரான்ஸ் -டோவர் எல்லை திறப்பு – லண்டனுக்குள் சரக்கு லாரிகள் செல்ல அனுமதி

பரவி வரும் வைரஸ் நோயினை அடுத்து பிரான்ஸ் ,டோவர் எல்லைகள்

மூட பட்டிருந்தன ,அவை கடந்த செவ்வாய் முதல் மீள் திறக்க பட்டுள்ளதும்

, சாரதிகளுக்கு நடத்த படும் சோதனையில் நோயின் தொற்று இல்லை என

இனம் காண பட்டவர்கள் லண்டனுக்குள் சரக்கு லொறிகளை செலுத்தி செல்ல

அனுமதிக்க படுவதாக பிரான்சு தெரிவித்துள்ளது ,எனினும்

பயணிகள் போக்குவரத்துக்கள் யாவும் அடித்து பூட்ட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Leave a Reply